www.kurungudi-valli.blogspot.com

சனி, ஜூன் 27, 2020

சிரிப்புதான் வருகுதையா...சீர்காழி

இசை கேட்டு உய்வோம்

பொன்வயல் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சிரிப்புதான் வருகுதையா. இந்தப் படத்தின் பாடல்களை கவியோகி சுத்தானந்த பாரதி அவர்களும், சுந்தர வாத்தியார் அவர்களும் எழுதியதாகவும், துறையூர் ராஜகோபால சர்மா அவர்கள் இசை அமைத்ததாகவும் தெரிகிறது.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கும் பாடல்...

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக நன்றி அன்பு தனபாலன். திண்டுக்கல் மதுரைத் தடத்தில் ஏதோ ஒரு நிறுத்தத்தில் முதன் முறையாகக் கேட்ட பாடல். நன்றி மா்