www.kurungudi-valli.blogspot.com

செவ்வாய், ஜூன் 30, 2020

இனிய மாலைப் பூக்களே.

இசை கேட்டு உய்வோம்
 
படம் பன்னீர்புஷ்பங்கள்.

கங்கை அமரன் எழுதி
இளையராஜா அவர்கள் இசையில்,
மலேசியா வாசுதேவன் அவர்களின்
அற்புதமான மனதை இழுக்கும் குரல்.
எத்தனை தடவைகள் கேட்டாலும் 
அலுக்காது.
உள்ளத்தில் என்றும் இனிமை சேர்க்கும்  தேவகானம்.
 இதே படத்தில் திருமதி உமாரமணனின்
மென்குரலில் உச்சஸ்தாயியில் தொடங்கும்
உற்சாகப் பாடல். ஆனந்த ராகம் கேட்கும் காலம்

வண்ண வண்ண எண்ணங்களும்
சின்னச் சின்ன மின்னல்களும்
இனிமை.


கருத்துகள் இல்லை: