www.kurungudi-valli.blogspot.com

செவ்வாய், ஜூன் 23, 2020

கிளி பேசிய பாடல்

இசை கேட்டு உய்வோம்

திண்டுக்கல்லில் இருக்கும் போது பார்க்கத் தவறிய படங்களில்
இந்தப் பாடல் இடம் பெற்ற படமும் ஒன்று.

 விஸ்வனாதன் ராமமூர்த்தி இசையும்,  கவிஞர்கண்ணதாசன்
எழுத்தும் கலந்து எல்லார் மனத்திலும், நாவிலும் நடனமாடிய பாடல்.
பணத்தோட்டத்துக்குப் பிறகு இதே போல
நிறைய படங்கள் வந்தன.

தேவர் எடுத்த படங்களுக்கு அனேகமாக
திரு .மஹாதேவன் அவர்கள் இசை அமைத்திருப்பார்கள்.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லபாடல் வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டேன் நன்றி அம்மா.